Saturday, July 27, 2024
HomeTamilதங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்டவர் கைது!!

தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்டவர் கைது!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 30 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்கள் கடத்த முற்பட்ட போது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நபர் தாய்லாந்தின் பொங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

அவரிடம் 1.314 கிலோ தங்கம் இருந்துள்ளது.

குறித்த நபரின் உடமைகளை சோதனையிட்ட போது தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

தங்கம் மற்றும் ஆணும் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular