Saturday, July 27, 2024
HomeTamilடிக் டொக் பாவிப்பதற்கு தடை!

டிக் டொக் பாவிப்பதற்கு தடை!

ஐரோப்பிய ஒன்றியத்தின் பணியாளர்களுக்கு சீன செயலியான டிக் டொக் பாவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதிக்குள், ஐரோப்பிய ஒன்றிய பணியாளர்கள் தங்கள் தனிப்பட்ட தொலைபேசிகள் மற்றும் கணினிகளில் உள்ள டிக் டொக் செயலியை நீக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிக்டொக் செயலி மூலம் சீனா தனிப்பட்ட நபர்களின் தரவுகளை திருடுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில்,ஐரோப்பிய ஒன்றியத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular