Saturday, July 27, 2024
HomeTamilநகைக்கடை உரிமையாளருடன் பெண் ஒருவர் உயிர்மாய்ப்பு!

நகைக்கடை உரிமையாளருடன் பெண் ஒருவர் உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரும், நகைக்கடையில் பணிபுரிந்த பெண்ணொருவரும் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பரிசோதனையின் பின் உயிரிழப்புப்புக்கான காரணம் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular