Saturday, July 27, 2024
HomeTamilநீரில் மூழ்கி இளைஞன் பலி!!

நீரில் மூழ்கி இளைஞன் பலி!!

அம்பாறை – ஒலுவில் பகுதியில் கடலில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ஒலுவில் பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

குறித்த இளைஞன் நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காக நேற்று மாலை சென்ற போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular