Saturday, July 27, 2024
HomeTamilஆறுகளில் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு!

ஆறுகளில் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி அத்தனகலு ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள், அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular